Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென்னிலங்கையை உலுக்கிய பயங்கரம் – 50 பேர் படுகாயம் – ஐவர் ஆபத்தான நிலையில்

October 12, 2018
in News, Politics, World
0

தென்னிலங்கையில் இன்று காலையில் ஏற்பட்ட பாரிய விபத்து காரணமாக 50 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்தவர்களில் அதிகமானோரின் முகம், தலை மற்றும் முதுகு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்ட, லுனுகம்வேஹேர பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தனியார் மற்றும் அரச பேருந்தும் ஒன்றுக்கு ஒன்று மோதியமையால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

Next Post

சட்டக்கல்வி அனுமதிக்கான கல்வித் தகைமையை அதிகரிக்கத் தீர்மானம்

Next Post

சட்டக்கல்வி அனுமதிக்கான கல்வித் தகைமையை அதிகரிக்கத் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures