Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தென்னாபிரிக்க ஜனாதிபதியை இன்று விமான நிலையத்தில் சந்திக்கிறார் பிரதமர் ரணில்

June 27, 2019
in News, Politics, World
0

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று இடம்பெறவுள்ளது.

உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி, இன்று குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவை கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று சந்திக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறுகிய நேரப் பேச்சுக்களையம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

சில பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும்

Next Post

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கச் சந்தர்ப்பம் தாருங்கள் – பொதுபல சேனா

Next Post

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கச் சந்தர்ப்பம் தாருங்கள் – பொதுபல சேனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures