Wednesday, September 3, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேகோப் ஸூமா இராஜினாமா

February 15, 2018
in News, Politics, World
0

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேகோப் ஸூமா தான் உடனடியாக பதவி விலகுவதாக தொலைக்காட்சி ஒன்றினுாடாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

பதவி விலகாவிட்டால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முகம்கொடுக்க நேரிடும் என ஆளும் ஆபிரிக்க தேசியக் கட்சி அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்தே, இவர் இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கட்சியின் புதிய தலைவர் சிறில் சமபோசவுக்கு இடமளிக்கும் விதத்தில் பதவி விலக வேண்டும் என ஜேகோப் ஸூமா மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்ததாகவும் அந்நாட்டுத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருக்கும் ஸூமா பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

ஆற்றின் கரையில் கூடிய காதலர்களை தடியால் மிரட்டி விரட்டிய பஜ்ரங்தள்!

Next Post

ஐ.தே.கட்சிக்கு எதிராக செயற்பட எம்முடன் சேருங்கள் – டளஸ்

Next Post
ஐ.தே.கட்சிக்கு எதிராக செயற்பட எம்முடன் சேருங்கள் – டளஸ்

ஐ.தே.கட்சிக்கு எதிராக செயற்பட எம்முடன் சேருங்கள் - டளஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures