Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தென்கொரியாவில் உடற்பயிற்சி மையத்தில் தீ விபத்து; 29 பேர் பலி

December 22, 2017
in News, Politics, World
0

தென்கொரியாவின் ஜேச்சியான் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் உடற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடம் முழுவதும் பரவிய தீயில் சிக்கியும், புகையில் மூச்சுத்திணறியும் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தென்கொரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய தீ விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

Previous Post

இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கும் சீனா

Next Post

ஜாதவுக்கு மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படாது

Next Post

ஜாதவுக்கு மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures