Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பம்

November 25, 2018
in News, Politics, World
0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  தொழில்நுட்ப மற்றும் வியாபார முகாமைத்துவ பீடங்களின் ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் நாளை (26) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப்பல்கலையின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இப்பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

”ரணில் அரசாங்கம் குறித்து நான் உண்மையை சொன்னால் மக்கள் கண்ணீர் வடிப்பர்“ -ஜனாதிபதி

Next Post

சம்பிக்க எம்.பி. ஜனாதிபதிக்கு சவால்

Next Post

சம்பிக்க எம்.பி. ஜனாதிபதிக்கு சவால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures