Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தூங்கிடும் கோவில் – நது நசி

November 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம் | தமிழ்தேசிய மக்கள் முன்னணி


வீட்டுக்கு வந்து
தேடிய போதும்
இல்லை நீயங்கே
எங்கே போயிருந்தாய்.

தட்டில் பூ கொண்டு
தாவணி போட்டு நீ
போனதாக பேச்சு
வீட்டில் கேட்டேன்.

எந்தக் கோவில்
போயிருப்பாய் நீ.
எண்ணம் ஓடி தேட
நினைப்பு வந்தது.

கல்லறை மேனியர்
தூங்கிடும் கோவில்
மாவீரர் துயிலில்லம்
நீ போயிருப்பாய்.

வணங்கிடும் தெய்வம்
மாவீரர் அவரின்றி
நமக்கு வேறேதோ?
அறிந்திலேன் நான்.

இளம்வயதில் அவர்
ஈழம் மீட்டிட பேயினர்.
கார்த்திகை நாளில்
மனதால் தொழுதிடுவோம்.

புரிவாயோ என்னை
எந்தன் மனமே!
நதுநசி.

Previous Post

யாழ் – பலாலியில் 34 வருடங்களின் பின்னர் மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட ஆலயம்

Next Post

சுமந்திரனை மீண்டும் எம்.பியாக்க சதி : அம்பலப்படுத்தும் தமிழரசின் முன்னாள் உறுப்பினர்

Next Post
இனப்பிரச்சினைக்கான  தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே  ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

சுமந்திரனை மீண்டும் எம்.பியாக்க சதி : அம்பலப்படுத்தும் தமிழரசின் முன்னாள் உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures