Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தூக்குத் தண்டனை குறித்து அமைச்சர் சம்பிக்க கருத்து

July 18, 2018
in News, Politics, World
0
தூக்குத் தண்டனை குறித்து அமைச்சர் சம்பிக்க கருத்து

குற்றவாளிகள் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு, போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபடுவதாயின் தவறு எங்கு இருக்கின்றது என்று அவசரமாக கண்டறிய வேண்டியுள்ளது என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெறும் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச் செயல்கள் என்பவற்றை கட்டுப்படுத்த தூக்குத் தண்டனை அவசியம் என சமூகத்தில் கருத்தொன்று வளர்ந்துள்ளது. நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸாரும், நீதிமன்றமும் சிறைச்சாலையும் ஒழுங்காக செயற்பட வில்லை என்பதே இக்கருத்து உருவாவதற்குக் காரணம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Previous Post

சிறையிலுள்ள அமித் வீரசிங்கவின் போராட்டம் முடிவு

Next Post

தலைகீழாக நின்றாலும் நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்- ஊவா முதலமைச்சர்

Next Post
தலைகீழாக நின்றாலும் நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்- ஊவா முதலமைச்சர்

தலைகீழாக நின்றாலும் நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்- ஊவா முதலமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures