Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

January 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று  (ஜன 05)   இரவு குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டவேளை அயலவர்களால் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு இன்று வந்த மருதங்கேணி பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

Previous Post

2 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிப்பு | அழைப்பை நிராகரித்து அதிரடி காட்டும் உக்ரைன்

Next Post

38 இலங்கை அகதிகள் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் உண்ணாவிரதம்

Next Post
38 இலங்கை அகதிகள் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் உண்ணாவிரதம்

38 இலங்கை அகதிகள் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் உண்ணாவிரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures