Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

துளசி திருக்கல்யாணம்

February 21, 2022
in News, ஆன்மீகம்
0
துளசி திருக்கல்யாணம்

பல கல்ப காலங்களுக்கு முன்பு, கார்த்திகை மாத சுக்ல பட்ச துவாதசி தினத்தில், நாராயணருக்கும், துளசி தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.

தேவர்களும், அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது, லட்சுமிதேவியின் தங்கையாக அவதரித்தவள், துளசி தேவி என்கிறார்கள். லட்சுமியை, மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டார். துளசியும், விஷ்ணுவையே மணந்துகொள்ள நினைத்தாள். ஆனால் லட்சுமிதேவி, அவளை துளசிச் செடியாக மாற்றி விட்டாள். அப்போது அவளது விருப்பத்தை அறிந்த மகாவிஷ்ணு, ‘நான் சாளக்கிராமமாக இருக்கும் வேளையில் எல்லாம், துளசி என்னோடு இருப்பாள்’ என்றார்.

விஷ்ணு பூஜை என்பது துளசி இல்லாமல் நடைபெறாது. அவ்வாறு துளசி இன்றி செய்யப்படும், பெருமாளுக்கான வழிபாடு வீண் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து. பெருமாளுக்கு எத்தகைய சிறப்பு வாய்ந்த நைவேத்தியங்களைப் படைத்தாலும், அந்த நைவேத்தியம் துளசி இலையும், நீரும் இன்றி பூரண நிலையை அடையாது. துளசிச் செடியின் வேர், கிளை, இலை உள்ளிட்ட அனைத்திலும் தேவதைகள் குடியிருப்பதாக சொல்லப்படுகிறது.

பல கல்ப காலங்களுக்கு முன்பு, கார்த்திகை மாத சுக்ல பட்ச துவாதசி தினத்தில், நாராயணருக்கும், துளசி தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றதாக சொல்கிறார்கள். இந்த நிகழ்வானது, தீபாவளிக்குப் பிறகான 15-வது நாளில் வரும் துவாதசியில் நடைபெறுவதாக ஐதீகம். அன்றைய தினம் துளசிக் கட்டையை மணமகளாகவும், நெல்லி மரத்தை மணமகனாகவும் வைத்து திருக்கல்யாணத்தை செய்வார்கள். இன்னும் சிலர், லட்சுமியையே, துளசியின் அம்சமாக பாவித்து, விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் இந்த திருக்கல்யாணத்தை செய்து வைப்பார்கள்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நீர்கொழும்பில் ஆடம்பர ஹொட்டலை கைப்பற்றிய சீனர்கள்

Next Post

கோட்டாபய அரசாங்கம் மீது துளியளவும் நம்பிக்கை இல்லை! | பேராயர்

Next Post
கெளரவமான சம்பளம் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்!

கோட்டாபய அரசாங்கம் மீது துளியளவும் நம்பிக்கை இல்லை! | பேராயர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures