Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துருக்கி அமைச்சரவையில் நிதி அமைச்சர் அர்துகானின் மருமகனார்

July 11, 2018
in News, Politics, World
0

துருக்கியின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரஜப் தையிப் அர்துகான் தனது அமைச்சரவையில் நிதியமைச்சுப் பதவியை மருமகனுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

துருக்கி ஜனாதிபதி அர்துகானின் மறுமகனான பெராத் அல் பெராக் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி அர்துகானின் அமைச்சரவையில் மின்சக்தி அமைச்சராக செயற்பட்டவர்.

அர்துகானின் அமைச்சரவையில் 16 அமைச்சர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இந்த அமைச்சரவை கடந்த 9 ஆம் திகதி அமைக்கப்பட்டது.

நிருவாகத்துறையின் தலைவரான ஜனாதிபதி அர்துகான் அமைச்சரவையில் நிதி அமைச்சுப் பொறுப்பை தனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு வழங்கியதனால் நாட்டில் ஊழல் மோசடி இடம்பெறுவதற்கு வழியமைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை துருக்கியின் வளர்ச்சியை சகித்துக் கொள்ளாத மேற்குலக ஊடகங்கள் எதிர்மறையான கருத்தைப் பரப்ப முயற்சிக்கின்றது என்பது தெளிவான ஒன்றாகும்.

Previous Post

அடுத்த 6 மாதத்துக்குள் சதொசவில் “ஒன்லைன்” மூலம் பொருட்கள்

Next Post

பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்!

Next Post
பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்!

பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures