Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துமிந்த சில்வாவின் சேவை மீண்டும் தேவை, பொதுஜன முஸ்லீம் முன்னணி ஆர்பாட்டம்

January 18, 2020
in News, Politics, World
0

துமிந்த சில்வாவின் சேவை மீண்டும் கொலன்னாவைக்கு தேவை என கூறி அந்த பிரதேச முஸ்லீம் மக்கள் நேற்று அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் கொலன்னாவ நகரில் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லீம் முன்னணியின் கொலன்னாவ பிரதிநிதிகள் மற்றும் கொலன்னாவ முஸ்லீம் ஒன்றியத்தின் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின்னர் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் தொலை பேசி உரையாடல் மூலம் வெளிவந்த நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு நீதியை பெற்று கொடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Previous Post

அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு, கொழும்பு நீதிமன்றம் பிடியாணை

Next Post

ரஞ்சனின் கதைகள் எமக்குத் தேவையில்லை!

Next Post

ரஞ்சனின் கதைகள் எமக்குத் தேவையில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures