Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

துமிந்தயோ, மஹிந்தயோ பதவி விலகத் தேவையில்லை- சந்திரிகா

April 22, 2018
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் பொதுச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கு எந்தவித தேவையும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.

அத்தனகல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த அரசாங்கத்துக்குள் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த, தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு, தற்பொழுது இராஜினாமா செய்துள்ள 16 உறுப்பினர்களிலுள்ளவர்களே இவ்வாறு செயலாளர்களை நீக்குமாறு கருத்துத் தெரிவித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

கிளிநொச்சி கரைச்சி பிரதேச பொன்னகர் மக்களுக்கு குடிநீர் தாங்கி!

Next Post

ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்க வேண்டும்- சரத் பொன்சேகா

Next Post

ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்க வேண்டும்- சரத் பொன்சேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures