Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்டின் குடும்பத்துக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு!

February 14, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய முற்பட்டபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்டின் இல்லத்துக்குப் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று திங்கட்கிழமை  (13) விஜயம் செய்தார்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு ஒரு மில்லியன் ரூபாவை இழப்பீடாக பொலிஸ் திணைக்களத்தின்  சார்பில் அவர் வழங்கினார்  

உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்  நேற்று  திங்கட்கிழமை (12) முதல் சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

Previous Post

அதிக வெப்பம் | அதிகம் நீர் அருந்துமாறு கோரிக்கை !

Next Post

ரயில் விபத்தில் முதியவர் உயிரிழப்பு : கண்டியில் சம்பவம்

Next Post
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

ரயில் விபத்தில் முதியவர் உயிரிழப்பு : கண்டியில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures