Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தீர்வு வழங்கத் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடரும்

September 1, 2017
in News
0
தீர்வு வழங்கத் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடரும்

தமது கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு வழங்கத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் தினங்களில் அரசுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் எச்.கே.காரியவசம் இது குறித்து தெரிவிக்கையில்;

தமது சங்கத்தினால் இதற்கு முன்னர் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பினை பிரதமரின் செயலாளர் வழங்கிய உறுதிமொழிகளின் பிற்பாடு கைவிடப்பட்டதாகவும் எவ்வாறாயினும், குறித்த உறுதிமொழிகள் இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Previous Post

பலகையினைப் பயன்படுத்தி, துப்பாக்கி செய்தவர் கைது

Next Post

வவுனியா சரவணா சில்க்ஸ்ல் தீ !!

Next Post
வவுனியா சரவணா சில்க்ஸ்ல் தீ !!

வவுனியா சரவணா சில்க்ஸ்ல் தீ !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures