Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தீபச்செல்வனின் பேஸ்புக் பக்கம் மீட்பு!

May 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தீபச்செல்வனின் பேஸ்புக் பக்கம் மீட்பு!

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் முகநூல் பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் முகநூல் கணக்கு கடந்த மாதம் முடக்கப்பட்டது.

அரசியல் பதிவு ஒன்றுக்காக அவரது கணக்கு மற்றும் முகநூல் பக்கம் ஒன்று முடக்கப்பட்ட நிலையில் தற்போது குறித்த பக்கத்தை இயக்கும் அனுமதியை பேஸ்புக் வழங்கியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த கணினி தொழிநுட்ப சேவகர் பையா சரவணன் என்பவர் இப் பக்கத்தை மீட்டுக் கொடுத்துள்ளதாக கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/WriterTheepachelvan

Previous Post

விமானப்படைத் தளபதியை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

Next Post

வடக்கிற்குத் தேவையான மண்ணெண்ணெயை வழங்கியது இந்தியா 

Next Post
வடக்கிற்குத் தேவையான மண்ணெண்ணெயை வழங்கியது இந்தியா 

வடக்கிற்குத் தேவையான மண்ணெண்ணெயை வழங்கியது இந்தியா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures