Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திறக்கப்பட உள்ளது கொழும்பு பங்குச் சந்தை!

May 9, 2020
in News, Politics, World
0

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு வர்த்தக நடவடிக்கைகள் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை நாளை மறுதினம் முதல் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த தீர்மானத்தை கவனத்தில் கொண்டு கொழும்பு பங்குச் சந்தை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

கோவிட் – 19 என்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக முழுவதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன.

இதனால், பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பும்!

Next Post

போக்குவரத்து தொடர்பில் விசேட தகவல் வெளியானது!

Next Post

போக்குவரத்து தொடர்பில் விசேட தகவல் வெளியானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures