Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருட வந்த வீட்டில் அயர்ந்து உறங்கிய திருடன்!

January 15, 2018
in News, Uncategorized, World
0

ஜேர்மனியில் நபர் ஒருவர் கொள்ளையடிக்க சென்ற வீட்டில் படுத்து தூங்கிவிட்டதால் பொலிசாரிடம் வசமாக மாட்டியுள்ளான்.

ஜேர்மனியின் Erfurt நகரில் வசித்து வந்த modi என்பவர், வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது தனது வீட்டின் சோபாவில் படுத்திருந்த மர்மநபரை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார் அவனை விசாரித்தபோது அவன் வீட்டைக் கொள்ளையடிக்க வந்தது தெரிய வந்தது.

பொருட்களை திருடி மூட்டை கட்டி வைத்துவிட்டு அவன் சோபாவில் படுத்து உறங்கிவிட்டான்.

போதைப்பொருள் உபயோகித்திருந்ததால் அவன் அவன் உறங்கியிருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

யாழ்ப்பாணம் சென்ற இலங்கை அமைச்சருக்கு வானில் அதிர்ச்சி கொடுத்த விமானி!

Next Post

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற தொடரூந்தில் தீப்பரவல்!

Next Post

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற தொடரூந்தில் தீப்பரவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures