Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திருடப்பட்ட தொலைபேசிகள்: காவற்துறையினரின் விசேட அறிவிப்பு

June 4, 2021
in News, Politics, Sri Lanka News
0

யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் திருடப்பட்ட தொலைபேசிகள் தொடர்பில் உரியவர்கள் தொடர்புகொள்ளுமாறு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர், ஊழியர்களின் பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கடந்த மாதம் 24ஆம் திகதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 7 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எனினும், அவற்றில இரண்டு கைத்தொலைபேசிகள் தொடர்பில் மட்டுமே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவைகள் உரியவர்களிடம் நீதிமன்றம் மூலம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏனைய 5 தொலைபேசிகள் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும்காவற்துறையினரிடம் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே, குறித்த தொலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டு குறித்த அறிவித்தல் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் காவற்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாத காலங்களுக்கு உட்பட்ட காலப்பகுதிகளில் பெரும்பாலும் யாழ். போதனா வைத்திசாலையின் 21ஆம் மற்றும் 24ஆம் நோயாளர்கள் விடுதிகளிலே குறித்த தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இவைகள் அதிகமாக வைத்தியசாலை பணியாளர்களுடையவை என ப் காவற்துறையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட தொலைபேசிகள் சான்ஸ்சங் மற்றும் குவாவி தரத்தை உடையவை எனவும், இவ்வாறு தொலைக்கப்பட்ட தொலைபேசிகள் தொடர்பில் உரியவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறும் பொறுப்பதிகாரியால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

கொரோனாவுக்கு எதிராகப் போராட தேசிய அரச பொறிமுறை அவசியம் – மயந்த

Next Post

இலங்கையில் 1600 ஐ கடந்த கொரோனாப் பலி!

Next Post
4 நாட்களில் கொரோனாவால் இறந்தவர்களின் 46 உடல்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம்!

இலங்கையில் 1600 ஐ கடந்த கொரோனாப் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures