Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திருச்சியில் மே 8-ம் திகதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

May 3, 2018
in News, Politics, World
0

திருச்சியில் மே 8-ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயக் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விவசாயிகளை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் மே 8-ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

Previous Post

கீத் நொயார் கடத்தல் – தேவையாயின் பொன்சேகாவிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுங்கள்

Next Post

கர்நாடக அரசை கலையுகங்கள் : அய்யாக்கண்ணு

Next Post

கர்நாடக அரசை கலையுகங்கள் : அய்யாக்கண்ணு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures