Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலை மத்திய சந்தை தொடர்பில் வெளியான புதிய தகவல்

October 25, 2020
in News, Politics, World
0

திருகோணமலை நகரிலுள்ள மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூடப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தில் மக்கள் ஒன்றுகூடும் இடமாக அடையாளப்படுத்தப்பட்ட குறித்த சந்தைத் தொகுதி மூடப்பட்டது.

இந்நிலையில், பொலிஸாரின் பாதுகாப்புடன் சந்தையில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் திருகோணமலை நகரசபை தீயணைப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், நகரின் முதன்மைத் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Previous Post

நாட்டில் மற்றுமொரு பகுதி முடக்கம் !

Next Post

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Next Post

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures