Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலையில் வாள்வெட்டு! 6 பேர் படுகாயம்

June 6, 2018
in News, Politics, World
0

திருகோணமலையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை சல்லி கோவில் வருடாந்த உற்சவத்திற்கு சென்ற இரு குழுக்களுக்கிடையே இடம் பெற்ற மோதல், இறுதியில் வாள்வெட்டுடன் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற முரண்பாடே, நேற்று வாள்வெட்டு இடம்பெறக் காரணம் என, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post

இத்தனை பில்லியன் நட்டமா? – அதிர்ச்சியில் அரசாங்கம்

Next Post

இலங்கை தமிழரின் மேன்முறையீட்டிற்கு கிடைத்த தீர்ப்பு

Next Post

இலங்கை தமிழரின் மேன்முறையீட்டிற்கு கிடைத்த தீர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures