Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திருகோணமலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

May 25, 2021
in News, Politics, World
0

திருகோணமலை – சாந்திபுரம் பகுதியில் வாய்க்காலில் குளிக்கச் சென்ற வயோதிபப் பெண் ஒருவர் அதில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (24) மாலை இவருடைய சடலம் வாய்க்காலில் மிதந்து கொண்டிருக்கும் போது பிரதேச இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட பெண் திருகோணமலை – சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அயிலந்தன் பெருமாள் (78 வயது) எனவும் தெரியவருகின்றது.

தனது மகனின் வீட்டுக்கு சென்று நேற்று வீட்டிற்கு முன்னால் உள்ள வாய்க்காலுக்கு குளிக்கச் சென்ற போது தவறுதலாக விழுந்து வாய்க்கால் ஊடாக மிதந்து வந்ததாகவும், இதனை அடுத்து அவரது சடலத்தை மீட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த வயோதிப பெண்ணின் சடலம் தற்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

Previous Post

சிங்கள அரசிடம் பெற்றுகொண்ட சொத்துக்களையும்,சலுகைகளையும் ஐ.நாவில் ஆவணப்படுத்த தவறிவிட்ட கூட்டமைப்பு நா.உறுப்பினர்கள்

Next Post

பங்களாதேஷுடனான 2 ஆவது ஒருநாள் ஆட்டம் இன்று!

Next Post

பங்களாதேஷுடனான 2 ஆவது ஒருநாள் ஆட்டம் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures