Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திருகோணமலையில் ஒரே குழியில் புதைக்கப்பட்ட உடல்கள்

March 13, 2018
in News, Politics, World
0

திருகோணமலை பெரியகுளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி மரணமடைந்த ஐவரின் உடலங்களும் நேற்று திங்கட்கிழமை மாலை நிலாவெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு தங்களது அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.அனைத்து உடலங்களும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.

பெரியகுளம் குளத்திற்கு அருகிலுள்ள கோயிலுக்கு பூசைக்காக அல்லிப்பூ பறிப்பதற்கு தோணியில் சென்ற நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவருமே பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தர்மலிங்கம் தங்கதுரை (42), டி. சங்கவி (10), சுரேஷ் கேதிராஐ் (10), சுரேஷ் யுதேஷன் (07), சுதன் பிரனாவி (07)

Previous Post

கட்சியில் சேரச்சொல்லி தமிழிசைக்கு அழைப்பு விடுத்த கமல்

Next Post

ஃபேஸ்புக் அதிகாரிகள் கொழும்பிற்கு விஜயம்

Next Post

ஃபேஸ்புக் அதிகாரிகள் கொழும்பிற்கு விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures