Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

September 16, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது நினைவு தினம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு, தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணியளவில் நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், திலீபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்ட இந்த நினைவேந் தலில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஊழியர்கள் எனப் பலரும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post

மின் கட்டண அதிகரிப்பிற்கு தீர்வு! எரிசக்தி அமைச்சரின் திட்டம்

Next Post

நீதிமன்ற அவமதிப்பு | சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை

Next Post
நீதிமன்ற அவமதிப்பு | சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு | சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures