Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தியாகத் திரு நாளான ஹஜ் பெருநாள் இன்று

July 21, 2021
in News, ஆன்மீகம்
0
தியாகத் திரு நாளான ஹஜ் பெருநாள் இன்று

அல்லாஹுவின் அருளினால் தியாகத் திரு நாளாம் ஹஜ் பெருநாளை இன்று உலக வாழ் இஸ்லாமியர்கள் உவகையுடன் (இன்பம்) கொண்டாடுகின்றனர்.

‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகப் பெருநாள், இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரும் தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும்.

இஸ்லாத்தின் 5 ஆவது கடமை ‘ஹஜ்’ கடமையாகும்.

தகுதியுள்ள அனைத்து முஸ்லிம்களும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது அவசியமாகும்.

ஹஜ் கடமை ஓர் ஆன்மிகப் பயணமாகும். இதன்மூலம் பெறப்படும் ஆன்மிக அனுபவம், கிடைக்கும் பயிற்சிகள், மனிதனுக்கு இறைநெருக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. இறையச்சம், உளப்பக்குவம், தியாக சிந்தனை, ஒற்றுமை, பொறுமை போன்றவைகளை ஏற் படுத்துகிறது.

இந்த தியாகத் திருநாள், தந்தைதனது மகனை ‘குர்பான்’ செய்வதற்காகவும், மகன் தன்னைத்தானேதியாகம் செய்வதற்காகவும் முன்வந்த தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும்.

இப்ராஹீம் (அலை) அவர்களும், அவர்களின் மனைவி ஹாஜரா நாயகி அவர்களும், அவர்களின் அருமை மகன்இஸ்மாயீல் (அலை) அவர்களும்செய்த மகத்தான தியாகத்தை இந்தப் பெருநாள் நினைவுபடுத்துகிறது.

இப்ராஹீம் (அலை) அவர்கள், தனது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிட கனவொன்று கண்டார்கள். இறைவனின் கட்டளைக்கு கீழ்படியும் வகையில் தனது அன்பு மகனைபலியிட இப்ராஹீம் (அலை) அவர்கள் துணிந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது அருமைமகனை அறுத்துப் பலியிட துணிந்தபோது, ஒரு ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான். அவ்வாறே அவர்கள் செய்தார்கள்.

இந்த தியாகத்தின் உச்ச நிலையை முழு உலகிலும் உள்ள இறையடியார்களுக்கு உணர்த்துவதே குர்பானின் நோக்கமாகும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் போர்: அகதிகளாக வெளியேறும் மக்கள்

Next Post

எரிவாயு பற்றாக்குறை குறித்து பொது மக்கள் அஞ்சத் தேவையில்லை – லிட்ரோ கேஸ் நிறுவனம்

Next Post
பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு

எரிவாயு பற்றாக்குறை குறித்து பொது மக்கள் அஞ்சத் தேவையில்லை - லிட்ரோ கேஸ் நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures