Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தினமும் 3 லீற்றருக்கும் அதிகமாக நீர் அருந்துங்கள் | வைத்தியர் யமுனாநந்தா

April 17, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தினமும் 3 லீற்றருக்கும் அதிகமாக நீர் அருந்துங்கள் | வைத்தியர் யமுனாநந்தா

தினமும் மூன்று லீற்றருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால் , உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும். அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

தினமும் 3 லீற்றர் வரையில் நீர் அருந்துங்கள். அத்துடன், போதியளவு நீராகாரங்கள் அருந்துங்கள். நீர் தன்மையுள்ள வெள்ளரிப் பழம் போன்றவற்றை உண்ணுங்கள் என வைத்தியர் யமுனாநந்தா தெரிவித்தார்.

Previous Post

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் – லக்ஷ்மன் கிரியெல்ல 

Next Post

அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளபோவதில்லை | எதிர்கட்சி திட்டவட்டம்

Next Post
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளபோவதில்லை | எதிர்கட்சி திட்டவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures