Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திடீர் சுகயீனம் | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகிந்த!

January 26, 2022
in News, Sri Lanka News
0
ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிக்கவே, முன்கூட்டி தேர்­தலை நடத்தினேன் – மஹிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் நேற்று மாலை கொழும்பு நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் நேற்றைய தினமே வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

பிரதமர் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக நவலோக்க மருத்துவமனையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பாரதூரமான அளவில் வைரஸ் தொற்றளார்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Next Post

சுந்தர் பிச்சை, சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது

Next Post
சுந்தர் பிச்சை, சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது

சுந்தர் பிச்சை, சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures