Friday, September 5, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்து மரணித்த இளைஞன் !!

July 31, 2017
in News
0
திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்து மரணித்த இளைஞன் !!

யாழ் சரசாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த தேவராசா நந்தகுமார் வயது 25 என்ற இளைஞர் தெல்லிப்பழை பகுதியில் மேசன் வேலை செய்து வந்துள்ளார்.

இவர் வழமை போன்று நேற்று காலை வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

பின்னர் இவரை மற்றைய தொழிலாளர்கள் மீட்டு தெல்லிப்பழை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் இவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post

கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து – கிளிநொச்சி ,முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!!

Next Post

தொடரும் வறட்சியால் மாந்தை கிழக்கில் நீர் இன்மை !!

Next Post
தொடரும் வறட்சியால் மாந்தை கிழக்கில் நீர் இன்மை !!

தொடரும் வறட்சியால் மாந்தை கிழக்கில் நீர் இன்மை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures