Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திகம்பத்த பகுதியில் வேன் மோதியதில் 11 வயதுடைய பாடசாலை மாணவி பலி

August 8, 2017
in News
0
திகம்பத்த பகுதியில் வேன் மோதியதில் 11 வயதுடைய பாடசாலை மாணவி பலி

பொலன்னறுவை, ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திகம்பத்த பகுதியில் வேன் மோதியதில் 11 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில், வேனின் சாரதி ஹபரணை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விபத்து தொடர்பில் விசாணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் திகம்பத்த பிரதேசத்தில் வீதியை கடக்கமுற்பட்ட சிறுமி மீது மோதியதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Previous Post

குகுலே கங்கையின் வான்கதவு திறப்பு!!

Next Post

இளஞ்செழியனை நேரில் சந்தித்து, பௌத்த தேரர் வாழ்த்து

Next Post
இளஞ்செழியனை நேரில் சந்தித்து, பௌத்த தேரர் வாழ்த்து

இளஞ்செழியனை நேரில் சந்தித்து, பௌத்த தேரர் வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures