Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தாய்லாந்து இளவரசி மயங்கி வீழ்ந்ததால் வைத்தியசாலையில் அனுமதி

December 16, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
தாய்லாந்து இளவரசி மயங்கி வீழ்ந்ததால் வைத்தியசாலையில் அனுமதி

தாய்லாந்து இளவரசி பாஜ்ரகிதியாபா மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

44 வயதான இளவரசி பாஜ்ரகிதியாபா, மன்னர் வஜிரலங்கோர்னின் மன்னரின் மூத்த மகள் ஆவார். 

நாகோன் ரட்சசிமா நகரில் நேற்று மாலை நடந்த, இராணுவ நாய் பயிற்சி நிகழ்வில் தனது நாய்களை பயிற்றுவிக்கும்போது அவர் மயங்கி வீழ்ந்தார் என தாய்லாந்து அரண்மனை தெரிவித்துள்ளது.

பின்னர், அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின், ஹெலிகொப்டர் மூலம் பேங்கொக் நகருக்கு அனுப்பப்பட்டார். தற்போது அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதய பிரச்சினைகள் காரணமாக அவர் மயங்கி வீழ்ந்தார் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.

தற்போது அவரின் உறுதியான நிலையில் உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் இலங்கையர்கள் | பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி ரணில்

Next Post

2023இல் கொரோனா பரவல் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது | WHO

Next Post
இலங்கைக்கு 4 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி

2023இல் கொரோனா பரவல் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது | WHO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures