Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தாய்லாந்தில் நடந்த வெடி குண்டு தாக்குதலில் 3 பேர் பலி: 22 பேர் காயம்

January 22, 2018
in News, World
0

தாய்லாந்து நாட்டில் வெடி குண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 22 பேர் காயம் அடைந்தனர். அங்குள்ள மார்க்கெட் பகுதியை குறிவைத்து மோட்டார் சைக்கிள் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடத்தில் தாக்குதல் நடந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் யலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யலா மாகாணத்தில், கடந்த 2 ஆண்டுகளில் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. கடந்த 2004-ம் ஆண்டு முதல், இப்பகுதியில் ஏற்படும் வன்முறைகளால் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Previous Post

ஓய்வூதிய சீர்திருத்தம்!!!

Next Post

ஆபத்தின் விளிம்பில் பரிஸ்!!

Next Post

ஆபத்தின் விளிம்பில் பரிஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures