Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாக்குதல் சம்பவம் குறித்து ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரல்

October 8, 2017
in News, Politics
0
தாக்குதல் சம்பவம் குறித்து ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரல்

ஹம்பாந்தோட்டயில்  நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் மீது பொலிஸ் அதிகாரியொருவர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கையொன்றைக் கோரியுள்ளது.
குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை இது தொடர்பில் ஆலோசிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே கூறியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

20 இற்கு முஸ்லிம்கள் விளக்கமில்லாமல் ஆதரவு வழங்கியுள்ளனர்- கருணா

Next Post

வில்பத்து வனத்தில் மிருக வேட்டை : 7 பேர் சமைத்த உணவுடன் கைது

Next Post
வில்பத்து வனத்தில் மிருக வேட்டை : 7 பேர் சமைத்த உணவுடன் கைது

வில்பத்து வனத்தில் மிருக வேட்டை : 7 பேர் சமைத்த உணவுடன் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures