Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாக்குதலுக்கு உள்ளான புகையிரதம்

February 22, 2018
in News, Politics, Uncategorized, World
0

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மீது பாலையூற்று பகுதியில் வைத்து சில தரப்பினர் தாக்குதல் நடத்தி, ரயிலுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

இந்த தாக்குதலின் போது ரயில் எஞ்சினுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இரண்டரை மணித்தியால தாமதத்துடன் ரயில், கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடைந்ததாக கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயணத்தில் ஈடுபடும் ரயில்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேகநபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Previous Post

உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி!!

Next Post

நல்லிணக்க முயற்சிகளில் இலங்கையர்கள்பலர் பங்கேற்கமுடியாத நிலை

Next Post

நல்லிணக்க முயற்சிகளில் இலங்கையர்கள்பலர் பங்கேற்கமுடியாத நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures