Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தவறுதலாக வெடித்த துப்பாக்கி கான்ஸ்டபிள் பலி

May 19, 2018
in News, Politics, World
0

திருகோணமலை – ஹொரவப்பொத்தானை, வாகொல்லாகட பகுதியில் துப்பாக்கியொன்று தவறுதலாக செயற்பட்டதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்த துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரவித்தது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று (18) நள்ளிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வாகொல்லாகட பொலிஸ் சோதனை சாவடியில் கடமையாற்றும் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

Previous Post

கோர விபத்தில்பரிதாபமாக பலியான யாழ். இளைஞன்!

Next Post

பிராவோவின் `டெத்’ ஓவர்… சி.எஸ்.கே. தோற்றது ஏன்?

Next Post

பிராவோவின் `டெத்’ ஓவர்... சி.எஸ்.கே. தோற்றது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures