Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தளர்த்தப்படுகின்றது பயண போக்குவரத்து கட்டுப்பாடு

May 17, 2021
in News, Politics, World
0

நாடளாவிய ரீதியில் கடந்த வியாழக்கிழமை இரவு 11.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு இன்று அதிகாலை 04.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்று இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரையான போக்குவரத்து கட்டுப்பாடு மே 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்.

போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை , வைத்தியசாலை மற்றும் தொழில் நிமித்தம் செல்பவர்களைத் தவிர ஏனையவர்கள், அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கேற்பவே செல்லமுடியும். அதற்கு புறம்பாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று காவற்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Previous Post

மனைவியை கொன்ற கணவன்

Next Post

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்ற பிரதேசங்கள்

Next Post
தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்ற பிரதேசங்கள்

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்ற பிரதேசங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures