Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்றது : நிர்வாக தெரிவு

June 5, 2018
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்டியின் எந்த நிருவாகம் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களுடன் எந்தவித தொடர்பும் தமக்குக் கிடையாது எனவும் தாம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனே உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குழு தெரிவித்தது.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்ற ஒரு நடவடிக்கையையே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுத்துள்ளதாகவும் இவ்வாறான மறுசீரமைப்புக்களுடன் தமக்கு எந்தவித தொடர்பும் கிடையாது எனவும் அவர் மேலும் கூறினார்.

Previous Post

118 பேரின் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்தும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே

Next Post

தனிப்பட்ட ஒரு அமைச்சரினால் உருவாக்கப்பட்டதே இந்த 118 பேர் பணம்

Next Post

தனிப்பட்ட ஒரு அமைச்சரினால் உருவாக்கப்பட்டதே இந்த 118 பேர் பணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures