Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தலிபான்கள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 15 பேர் பலி

June 11, 2018
in News, Politics, World
0

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் அந்நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் தலிபன் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

ஆக் திப்பா மாவட்டத்தில் சோதனை சாவடிகள் மீது தலிபான்கள் ஒருங்கிணைந்து இன்று அதிகாலை தாக்குதல்களை நடத்தினர். நடத்தியுள்ளனர். இதற்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

எனினும் இந்த மோதல்களில் அந்நாட்டு பாதுகாப்பு படைவீரர்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. மேலும் ஜலலாபாத் பகுதியில் உள்ள கல்வித்துறை கட்டடத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தி உள்ளான்.

இதனையடுத்து அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ஆப்கன் படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இத்தகவலை நங்கர்ஹர் கல்வித்துறை தலைவர் ஆசிப் ஷின்வாரி உறுதி செய்துள்ளார்.

Previous Post

தபால் ஊழியர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தம்

Next Post

சீனாவில் 5 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவனை காப்பாற்றிய முதியவர்

Next Post

சீனாவில் 5 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவனை காப்பாற்றிய முதியவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures