Friday, September 5, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தலங்கம பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் துப்பாக்கிசூடு

February 18, 2018
in News, Politics, Uncategorized, World
0

தலங்கம பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவரும் கணவன், மனைவியெனவும் இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசியமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நித்திரையில் இருக்கும் போது, வீட்டுக் கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுத் தப்பிச்சென்றனர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் எரிபொ­ருள் வழங்­கல்

Next Post

பாராளுமன்ற உறுப்பினர்களும், ரணில் விக்ரமசிங்கவும் கலந்துரையாடல்

Next Post

பாராளுமன்ற உறுப்பினர்களும், ரணில் விக்ரமசிங்கவும் கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures