Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தற்போதைய நிலையில் ஆட்சியமைக்க ஸ்ரீ ல.சு.க. இன்றி முடியாது

March 27, 2018
in News, Politics, World
0

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிடுகின்ற இந்த உண்மை வெளிப்படையானது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்தில் தெளிவான வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

பொலன்நறுவை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று (26) பொலன்நறுவை ரோயல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Previous Post

தேவை­யில்­லா­மல் சண்டை பிடிக்­கக் கூடாது என்­ப­தா­லேயே நான் போட்­டி­யில் இருந்து வில­கி­னேன் :ரெமி­டி­யஸ்

Next Post

அலம்பில் துயிலும் இல்ல காணியை யாருக்கும் வழங்க வேண்டாம் என மனு

Next Post

அலம்பில் துயிலும் இல்ல காணியை யாருக்கும் வழங்க வேண்டாம் என மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures