Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தற்கொலை படை தாக்குதல் : ஆப்கனில் 6 பேர் பலி

December 26, 2017
in News, Politics, World
0
தற்கொலை படை தாக்குதல் : ஆப்கனில் 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், ஆறு பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில், சமீபத்தில், காந்தஹாரில் உள்ள, போலீஸ் அலுவலகத்தின் மீது தலிபான்கள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், ஆறு போலீசார் உயிரிழந்தனர்.

காபூலில் உள்ள, புலனாய்வு பயிற்சி மையத்தின் மீது நடந்த தாக்குதலில், இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நேற்று, காபூலில் உள்ள, தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியில், ஊழியர்கள் வந்த கார் மீது, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், ஆறு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Previous Post

நிலம் நீரில் இயங்கும் மிகப்பெரிய விமான சோதனையில் சீனா வெற்றி

Next Post

கூடைப்பந்து அளவுக்கு மூக்கில் கட்டி கியூபா சிறுவனுக்கு விநோத பாதிப்பு

Next Post

கூடைப்பந்து அளவுக்கு மூக்கில் கட்டி கியூபா சிறுவனுக்கு விநோத பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures