Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தம்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அனைத்தும் மூடல்

May 26, 2018
in News, Politics, World
0

தம்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக புத்தளம் நீர்ப்பாசன செயலகம் அறிவித்துள்ளது.

நேற்று (25) காலை முதல் பெய்த அதிக மழையினால் நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகளையும் திறக்கவேண்டி ஏற்பட்டதாகவும் அச்செயலகம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று நள்ளிரவுக்குள் மழை குறைவடைந்ததன் காரணமாக அனைத்து வாயில்களையும் மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தம்போவ நீர்த்தேக்கத்தில் இன்று (26) காலையாகும் போது 17 அடி 3 அங்குலம் நீர் காணப்பட்டதாகவும் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

அமைச்சர் மங்கள பொய்யின் பிறப்பிடம்

Next Post

அனர்த்த மரணம் 19 ஆக உயர்வு

Next Post

அனர்த்த மரணம் 19 ஆக உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures