Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தம்புள்ளை – பன்னம்பிட்டி பிரதேசத்தில் இரண்டு சடலம் மீட்பு

March 23, 2018
in News, Politics, World
0

தம்புள்ளை – பன்னம்பிட்டி பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து பணியாளர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

32 வயதான பெண் ஒருவரும், 19 வயதான ஆண் ஒருவருமே சடலங்களாக மீட்கப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் விச வாயு வெளியேறியதால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சிங்கப்பூரில் இருந்து வந்த நபரொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Next Post

ஈரோட்டில் நடைபெற இருக்கும் மண்ட மாநாடு மாநில மாநாட்டை மிஞ்சும் வகையில் இருக்கும்

Next Post
ஈரோட்டில் நடைபெற இருக்கும் மண்ட மாநாடு மாநில மாநாட்டை மிஞ்சும் வகையில் இருக்கும்

ஈரோட்டில் நடைபெற இருக்கும் மண்ட மாநாடு மாநில மாநாட்டை மிஞ்சும் வகையில் இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures