Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தம்பகாமம் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

May 23, 2021
in News, Politics, World
0

பளை தம்பகாமம் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளது. குறித்த பெண் நேற்று முதல் காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்தார்.

தம்பகாமம் குளக்கரையில் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த 41 வயதுடைய பொன்னையா வனயா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை பளை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்

Previous Post

சீனாவுக்கு எதிராக வீதியில் இறங்குவோம் – மனோ

Next Post

பத்திக் வெசாக் கூடு பிரதமரிடம் வழங்கிவைப்பு

Next Post

பத்திக் வெசாக் கூடு பிரதமரிடம் வழங்கிவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures