Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

July 27, 2017
in News, World
0
தமிழ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகதிகளுக்கான ஐநா முகவரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் திருச்சி மற்றும் சென்னையிலுள்ள அகதி முகாம்களிலிருந்து நேற்று 57பேர் தாயகம் திரும்பியிருந்தனர்.நாளை 37பேர் தாயகம் திரும்பவுள்ளனர் என ஐநாவின் அகதிகளுக்கான முகவரகம் தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு சுயவிருப்பின் அடிப்படையில், 396 பேரும், 2015 ஆம் ஆண்டில், 452 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர். 2017ஆம் ஆண்டில் இதுவரையில், 809 அகதிகள் இதுவரையில் தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்த ஆண்டு ஜூன் 1ஆம் நாள் நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள 107 முகாம்களில் 62,629 அகதிகளும், முகாம்களுக்கு வெளியே 36,794 அகதிகளும் வசிப்பதாக தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

Previous Post

விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியதற்கு ஸ்டாலின் வரவேற்பு!

Next Post

கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை.. கொலையாளிகள்?

Next Post

கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை.. கொலையாளிகள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures