Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு

April 25, 2020
in News, Politics, World
0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், இன்று காலை (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினரான இ.செந்தூரன் என்பவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மோட்டார் சைக்கிள், ஆள் அடையாள அட்டை ,நிறுத்தப்படட நிலையில் கைத்தொலைபேசி ,முக கவசம் என்பன வல்வெட்டித்துறை மயிலியதனைப் பகுதி கடற்கரையோரமாக நேற்று இரவு வல்வெட்டித்துறை பொலிசாரால் மீட்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கடற்கரையில் கரையொதுங்கியிருந்தது.

நேற்று காலை அவர் வீட்டிலிருந்து வெளியேறியதாகவும், முன்னதாக குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அவர் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா என்ற ரீதியிலும் விசாரணைகள் நடந்து வருகிறது.

Previous Post

நாடளாவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு !

Next Post

பழைய படங்களை பார்க்கும் நடிகை சோனம் பஜ்வா

Next Post

பழைய படங்களை பார்க்கும் நடிகை சோனம் பஜ்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures