Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 51 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும்!

February 6, 2018
in News, Politics, World
0

எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 51 உள்ளூராட்சி சபைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆய்வுகளில் மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 276 சபைகளை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும் என்று அவர் தெரிவித்தார்.

ஏனைய சபைகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 51 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்று அஜித் பி பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் 34 சபைகளும் கிழக்கில் 45 சபைகளுமாக மொத்தம் 79 உள்ளூராட்சி சபைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous Post

அமைச்சர்களை எச்சரித்த விமல் வீரவன்ச

Next Post

கைது செய்யுங்கள் பார்க்கலாம் சவால் விடுத்துள்ள ஹபீஸ் சையத்

Next Post

கைது செய்யுங்கள் பார்க்கலாம் சவால் விடுத்துள்ள ஹபீஸ் சையத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures