Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்

January 18, 2019
in Cinema
0

‘நீண்ட நாட்களுக்கு பின், நல்ல படத்தில் நடித்த மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைத்துள்ளது’ என, சந்தோஷத்துடன் கூறுகிறார், யாமி கவுதம். இவர், தமிழில், கவுரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதை தவிர்க்கும் யாமி, நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மட்டுமே, புதிய படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்திய ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் மீது, 2016ல், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்தினர். இதை மையமாக வைத்து, ஹிந்தியில் தயாரான, யுரி படத்தில், யாமி நடித்தார். இந்த படம், சமீபத்தில் வெளியாகி, அவருக்கு பாராட்டை பெற்றுத் தந்ததால், சந்தோஷத்தில் திளைக்கிறார், அவர்.

Previous Post

அமைதியாக இருக்க முடியுமா ? ரகுல் ப்ரீத் கேள்வி

Next Post

இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது

Next Post

இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures