Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு 3 ஆம் தவணை செப். 2 இல், முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் 15 இல்

July 30, 2019
in News, Politics, World
0

நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள  சகல அரச பாடசாலைகளுக்கும் ஆகஸ்ட்  01 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 1 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.

அந்தப் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரச முஸ்லிம் பாடசாலைகள் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது. இப்பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Previous Post

இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் சத்தியப்பிரமாணம்

Next Post

முஸ்லிம் எம்.பி.க்கள் மூவர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க மறுப்பு

Next Post

முஸ்லிம் எம்.பி.க்கள் மூவர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க மறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures