Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் அதிபரை மண்டியிட வைத்த முதலமைச்சர் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலை

February 1, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்த பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என முன்னதாக ஊவா மாகாண முதலமைச்சர் விடுத்திருந்த அறிவுறுத்தலை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்திருந்தது.

அத்துடன், அவருக்கு பிரிதொரு தினத்தை வழங்க முடியாது என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது. இதற்கமைய அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

நியாயமான காரணங்களின்றி ஆணைக்குழுவின் உத்தரவை புறக்கணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் முதலமைச்சர் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாண முதலமைச்சருடன், பதுளை பொலிஸ் தலைமையக பரிசோதகர் ஈ.எம்.ரி.பீ.வி.தென்னகோனும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Previous Post

பிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

Next Post

பிறந்து எட்டு வருடங்களாகியும் பெயர் இல்லாமல் வாழும் சிறுவன்

Next Post

பிறந்து எட்டு வருடங்களாகியும் பெயர் இல்லாமல் வாழும் சிறுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures