Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டத்திற்கு அடிப்படை காரணங்கள் இருக்கின்றது:சாள்ஸ்

June 23, 2019
in News, Politics, World
0

தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிங்கள தலைவர்களால் தமிழீழ விடுதலை புலிகள் உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட மூன்று அமைப்புகள் தொடர்பான விவாதத்தில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டத்திற்கு அடிப்படை காரணிகள் இருக்கின்றது.

எனவே தடை செய்யப்பட்ட மூன்று அமைப்புகளுடன், தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பையும், போராட்டத்தையும் இந்த சபையில் யாரும் சம்பந்தப்படுத்தி பேச வேண்டாமெனவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் புரியாத ஒரு நபரை தடுத்து வைப்பதென்பது தவறான விடயமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

55 வருடத்திற்கு முன்பு தனுஷ்கோடி கடலில் மூழ்கிய பாலம் தற்போது வெளியில் தெரிகின்றது

Next Post

பிக்பாஸ் சீசன் 3 இல் ஈழத்தமிழர் இருவர்!

Next Post

பிக்பாஸ் சீசன் 3 இல் ஈழத்தமிழர் இருவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures